Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : மணிமேகலையில் சொல்லாக்கச் சிந்தனைகள்
Author(s) : முனைவர் தி.அ. இரமேஷ்
Article Information : Volume 1 - Issue 1 (May - 2017) , 49 - 59
Affiliation(s) : SHC TPT

Abstract :

தமிழ்மொழி காலந்தோறும் எழுத்து நிலையிலும் வழக்கு நிலையிலும் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வந்துள்ளது. அதைச் சங்க இலக்கியங்கள் தொடங்கி தற்கால இலக்கியங்கள் வரை, மொழிப்பயன்பாட்டு நிலையில் வளர்ச்சி பெற்றுள்ளதைப் போன்று, வட்டாரம் சார்ந்து மக்கள் மொழியைப் பயன்படுத்தும் தன்மைகளைக் கொண்டு அறியலாம். இப்படிப் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைப் பெற்று வளர்ந்துவரும் தமிழ்மொழியில், மொழி வளர்ச்சிக்குத் தனித்த பங்களிப்பைச் செய்வது “சொல்லாக்கம்” என்ற துறையாகும்.


Keywords :
Document Type : Research Paper
Publication date : May 08, 2017