Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : தொல்காப்பியத் திணை அடிப்படையில் ஔவையாரின் புறப்பாடல்கள்
Article Information : Volume 1 - Issue 1 (May - 2017) , 28 - 33
Affiliation(s) : SHC TPT

Abstract :

தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல் முதலிய இயல்களில் இலக்கியம் பாடுவதற்கான பாடுபொருள்களையும், செய்யுளியல், மரபியல் போன்ற இயல்களில் இலக்கியம் பாடுவதற்கான இலக்கணத்தையும் வரையறை செய்கிறார். இதன் அடிப்படையில் ஔவையார், தொல்காப்பியர் இலக்கியம் பாடுவதற்காக வரையறை செய்துள்ள கூற்றுகள் (தலைவன் கூற்று, தலைவி கூற்று, செவிலி, நற்றாய், கண்டோர் கூற்று), அடிப்படையில் அகப்பாடல்களையும், புறத்திணைகள் அடிப்படையில் புறப்பாடல்களையும் எவ்வாறு இலக்கணம் மாறாமல் படைத்திருக்கிறார் என்பதை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். சங்ககால ஔவை 26 அகப்பாடல்களையும் 33 புறப்பாடல்களையும் பாடியுள்ளார்.


Keywords : இலக்கணம்
Document Type : Research Paper
Publication date : December 19, 2017