Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : அற இலக்கியங்களில் ஆய்தம்
Article Information : Volume2 - Issue1 (June - 2018) , 42-58
Affiliation(s) : Assistant Professor

Abstract :

தொல்காப்பியர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆய்த எழுத்து அற இலக்கியங்களில் எப்படி மாற்றம் அடைந்துள்ளது என்பதை எடுத்துரைக்கும் நோக்கில் நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி ஆகிய 11 அறநூல்களில் இடம்பெற்றுள்ள ஆய்த எழுத்து எந்தெந்த இடங்களில், எந்த சொற்களைக் கொண்டு, எப்பொருள்களில் வருகின்றன என்பதை ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.


Keywords : இலக்கணம்
Document Type : Research Paper
Publication date : June 02, 2020